TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

எதுக்கு அவகாசம்? கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கேள்வி!

Share This Article:

மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்க காலதாமதம் செய்வது ஏன் என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்திற்கு எதற்கு கூடுதல் அவகாசம் தேவை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதுக்கு அவகாசம்? கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கேள்வி!

தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மே மாதத்திற்கான உரிமைத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


"மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15ம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ணப் போறீங்க?" என மு.க.ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.


ஏற்கனவே சுமூகமாக நடைபெற்று வரும் ஒரு மக்கள் நலத் திட்டத்தில், தற்போது 'மறுசீரமைப்பு' என்ற பெயரில் காலதாமதம் செய்வதன் நோக்கம் என்ன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 15-ம் தேதிக்குள் தொகையை வரவு வைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions