கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சைக்குரிய பேச்சு, சிபிஐ விசாரணையை பாதிக்கும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டி திமுக தாக்கல் செய்த இடைக்கால மனுவை, உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக...
உலகளாவிய முதலீட்டு அபாயம் மற்றும் பின்னடைவு குறியீடு 2026 பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா 54.4 புள்ளிகளுடன் 104-வது இடத்தை மட்டுமே பிடித்திருப்பது பொருளாதார வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்து...
திமுகவில் இணைந்து பல மாதங்கள் கடந்தும் முக்கிய பொறுப்பு வழங்கப்படாததால் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அவருடன் தொடர்பில் இருப்பதாக அரசியல் வ...
2025-26 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31. சரியான வரி முறை, ITR படிவம் உள்ளிட்ட விஷயங்களில் கவனக்குறைவு இருந்தால் அபராதம் மற்றும் கூடுதல் வரிச்சுமை ஏற்படலாம். தவிர்க்க வேண்டிய 6...
ஈரோடு மாவட்டம் கோபி அருகே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், "குதிரை பேரம் என்றால் என்ன என்பது புரியவில்லை. அதற்கான விளக்கத்தை சிலபஸில் தேடிக்கொண்டிருக்கிறோம்" என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.
தவெக வெளிப்படையாக குதிரை பேரம் நடத்துவதாகவும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் மிரட்டியதாகவும் திமுக நிர்வாகிகள் ஆளுநர் அர்லேகரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.